prabhu
Saturday, 21 November 2015
எங்கே பத்திரிக்கை தர்மம்
தமிழ் நாளேடுகள் திமிழகத்தில் அரங்கேறும் பல முறைகேடுகளை கண்டும் காணாதது போல் இருக்கின்றது.
அம்முறைகேடுகள் அம்பலமான பின் அதை சுடான பரபரப்பு செய்தியாக வெளியிடுகிறது.
பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்க வைக்கின்றனர் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)