Saturday, 21 November 2015

எங்கே பத்திரிக்கை தர்மம்


தமிழ் நாளேடுகள் திமிழகத்தில் அரங்கேறும் பல முறைகேடுகளை கண்டும் காணாதது போல் இருக்கின்றது.

அம்முறைகேடுகள் அம்பலமான பின் அதை சுடான பரபரப்பு செய்தியாக வெளியிடுகிறது.
பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்க வைக்கின்றனர் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள்.