எத்தனை நாட்களுக்கு வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவீர்கள்.
வெள்ள பாதிப்புகளுக்கு ஜெயலலிதா மட்டுமே பொறுப்பு என்ற ரீதியில் பல அதிமேதவிகள் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுதானா
ஏரி புறம்போக்குகள் பட்டா நிலமாக மாற்றப்பட்டது கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் நடைபெறுகிறதா?
விடில்லா ஏழைகளைப் பற்றி என்றுமே கவலைபடாத சமூகம் மாடி வீடு சாலைக்கு வந்ததும் ரகுமான் சித்தார்த் அகதிகளானதும் கவலையில் மூழ்கியது
இன்றும் ரேசன் அட்டை இல்லாத நாடோடி சமூகம் இங்கு இருக்கவே செய்கிறது.நிலங்கள் கையப்படுத்தும் பொழுது பல லட்சக் கணக்கான விவசாயிகள் அகதிகள் ஆனாதையானதைப் பற்றி கவலைபடாத சமுதாயம்தான் இது.
சென்னையே மழையில் தின்டாடினாலும் அதிகம் பாதிப்படைந்தது ஏரி நிலங்களில் வீடு கட்டிய பகுதிகள்தான். அங்கே எப்படி வந்தார் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சியின் மேயர் சைதை துரைசாமி. அப்படியெனில் சென்னையில் நடந்த துயரங்களுக்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்வது ஏன்? வேலூரில் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அந்த மாநகராட்சியின் மேயர் கார்தியாயினியை விட்டு முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறுவீர்களா?
சென்னையின் துயரத்திற்க்கு அரசியல் மட்டுமல்ல பல சமூக காரணங்களூம் உண்டு.அதில் நான் நீ நாம் ஜெயலலிதா கருனாநிதி அளும்கட்சி எதிர்கட்சி என அனைவரும் அதில் இருப்பார்கள்
பரவாயில்லை itisprashanth சொன்னது போல் பீப் சாங் கேட்டு சந்தோசமாக இருப்போம்
வெள்ள பாதிப்புகளுக்கு ஜெயலலிதா மட்டுமே பொறுப்பு என்ற ரீதியில் பல அதிமேதவிகள் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுதானா
ஏரி புறம்போக்குகள் பட்டா நிலமாக மாற்றப்பட்டது கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் நடைபெறுகிறதா?
விடில்லா ஏழைகளைப் பற்றி என்றுமே கவலைபடாத சமூகம் மாடி வீடு சாலைக்கு வந்ததும் ரகுமான் சித்தார்த் அகதிகளானதும் கவலையில் மூழ்கியது
இன்றும் ரேசன் அட்டை இல்லாத நாடோடி சமூகம் இங்கு இருக்கவே செய்கிறது.நிலங்கள் கையப்படுத்தும் பொழுது பல லட்சக் கணக்கான விவசாயிகள் அகதிகள் ஆனாதையானதைப் பற்றி கவலைபடாத சமுதாயம்தான் இது.
சென்னையே மழையில் தின்டாடினாலும் அதிகம் பாதிப்படைந்தது ஏரி நிலங்களில் வீடு கட்டிய பகுதிகள்தான். அங்கே எப்படி வந்தார் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சியின் மேயர் சைதை துரைசாமி. அப்படியெனில் சென்னையில் நடந்த துயரங்களுக்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்வது ஏன்? வேலூரில் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அந்த மாநகராட்சியின் மேயர் கார்தியாயினியை விட்டு முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறுவீர்களா?
சென்னையின் துயரத்திற்க்கு அரசியல் மட்டுமல்ல பல சமூக காரணங்களூம் உண்டு.அதில் நான் நீ நாம் ஜெயலலிதா கருனாநிதி அளும்கட்சி எதிர்கட்சி என அனைவரும் அதில் இருப்பார்கள்
பரவாயில்லை itisprashanth சொன்னது போல் பீப் சாங் கேட்டு சந்தோசமாக இருப்போம்
No comments:
Post a Comment