Friday 18 September 2015

வைகோவின் அரசியல் வியூகம

வைகோவின் முடிவுகள் சட்டமன்ற தேர்தல்களின் பொழுது முரன்பட்டதாகவே உள்ளது.
தற்பொழுதிய சூழ்நிலையில் அறப்போர்களுக்கெல்லாம் மதிப்பிறுப்பதே இல்லை. ஆகையால்தான் கொள்கைகள் பற்றி முழக்கமிடும்  கம்யூனிஸ்ட்கள் கூட தேர்தல் நேரங்களில் சமரசம் செய்து கொள்கின்றன

 பாமகவை போன்று சில தொகுதகளிலாவது தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்றால் தனித்து நிற்பதில் அர்த்தமுள்ளது. ஆனால் மதிமுகவின் ஓட்டுக்கள் பரவலாக உள்ளதேயொழிய எந்த தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை.

18% நாடாளமன்ற தேர்தலில் வாக்கு மூன்றாம் அணி பெற்றாலும் அதில் விஜயகாந்தின் வாக்குகள் பெறும் பங்காற்றின. தனித்து நிற்க வேண்டிய அவசியம் தற்பொழுது நிலாவத பட்சத்தில் மதிமுக தனித்து நிற்பது யாராலும்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகையால் நடைமுறைக்கு சரிவரும் நல்லதொரு முடிவை திரு.வைகோ எடுப்பாராக

No comments:

Post a Comment