100 கோடி ரூபாய் படங்கள் எடுப்பவர்களெல்லாம் உண்மையில் சினிமா துரோகிகள்.
இரன்டாம் உலகம் படத் தோல்வியால் அந்த தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.
பீமாவால் விழுந்த ரத்னம் சமீபத்தில் தான் மீண்டெழுந்தார்.
குஞ்சுமோனெல்லாம் காணாமலே போய் விட்டார்.
ஐ படத்தால் சொத்தை அடமானம் வைத்தார் ரவிச்சந்திரன்.அதன் பின் கொடுத்த பேட்டியில் ,ஒரு கோடி சம்பளம் தர தாமதமானதால் படப்பிடிப்பிற்கு செல்ல மறுத்த இயக்குனரைப் பற்றி கூறினார்.
புலியால் அத்தயாரிப்பாளர் சந்திக்கும் இழப்பை யார் ஈடு செய்வது?
பாகுபலியோ எந்திரனோ தோல்வியடைந்தாலும் ரஜினி ராஜமௌலியின் பிம்பத்தால் தப்பியிருக்கும் ஆனால் அவை பெரும் வெற்றி அடைந்தது.
புலி சொல்லும் பாடம் ஒன்றெ. 100 கோடிக்கு வர்த்தகம் இல்லாத சூழ்நிலையில் அவ்வளவு பெரிய முதலீடு என்பது தயாரிப்பாளர் போன்றோரை கொல்வதற்கு சமம்
இரன்டாம் உலகம் படத் தோல்வியால் அந்த தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.
பீமாவால் விழுந்த ரத்னம் சமீபத்தில் தான் மீண்டெழுந்தார்.
குஞ்சுமோனெல்லாம் காணாமலே போய் விட்டார்.
ஐ படத்தால் சொத்தை அடமானம் வைத்தார் ரவிச்சந்திரன்.அதன் பின் கொடுத்த பேட்டியில் ,ஒரு கோடி சம்பளம் தர தாமதமானதால் படப்பிடிப்பிற்கு செல்ல மறுத்த இயக்குனரைப் பற்றி கூறினார்.
புலியால் அத்தயாரிப்பாளர் சந்திக்கும் இழப்பை யார் ஈடு செய்வது?
பாகுபலியோ எந்திரனோ தோல்வியடைந்தாலும் ரஜினி ராஜமௌலியின் பிம்பத்தால் தப்பியிருக்கும் ஆனால் அவை பெரும் வெற்றி அடைந்தது.
புலி சொல்லும் பாடம் ஒன்றெ. 100 கோடிக்கு வர்த்தகம் இல்லாத சூழ்நிலையில் அவ்வளவு பெரிய முதலீடு என்பது தயாரிப்பாளர் போன்றோரை கொல்வதற்கு சமம்
No comments:
Post a Comment