மக்களின் நலனே ஆட்சியாளரின் நலன் என்று திருவள்ளுவர் சானக்கியர் முதல் இன்றைய அரசியல் அறிஞ்சர்கள் வரை கூறியுள்ளனர். ஆனால் இன்று மக்கள் சக்தியை மக்களும் புரிந்து கொள்வதில்லை, மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் என்பதை இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆட்சியாளர்கள் அதைப் பற்றி நினைப்பதில்லை.
தவறு யார் பக்கம் என்பதை விட சரியான ஆட்சிமுறை எது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்.
தவறு யார் பக்கம் என்பதை விட சரியான ஆட்சிமுறை எது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நலமானவற்றை நோக்கி மக்களான நாம் பயனிப்போம்.