Monday 11 May 2015

ராமதாஸ், இளங்கோவன்,கிருஷ்னசாமி, திருமாவளவன், ராமகிருஷ்னன், விஜயகாந்த் இவர்கள் அனைவரும் ஜெயலலிதா விடுதலையை விமர்சனம் செய்வது வேடிக்கை.

96ல் இந்த வழக்கு போடப்பட்டது. 2001ல் ராமதாஸ் 2006ல் திருமாவளவன் 2011ல் கிருஷ்னசாமி, ராமகிருஷ்னன் ,விஜயகாந்த் ஆகியோர் கூட்டனி வைத்து அதிமுக பெரிய தோல்வி அடையாமல் பார்த்து கொன்டது மட்டுமின்றி மீண்டும் ஆட்சிக்கு வரவும் உதவினர்

இன்று திடீர் ஞனோதயம் வந்து ஜெயலலிதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் சந்தர்ப்பவாதத்தை மட்டுமின்றி ஜெயலலிதாவும் கருனாநிதியும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான காரணத்தையும் நாம் அறிய முடிகிறது.

No comments:

Post a Comment