Saturday 2 May 2015

ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் சமூகத்தின் மனதிலிருந்து விரட்டாத வரையில் பாலியல் பலாத்காரங்கள் தொடர் கதையே
.       பாலியல் பலாத்காரங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. ஆண் சமூகத்தின் மனநலம் சார்ந்த பிரச்சனை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கும் வரை இது இந்தியாவின் சாபகேடாகும்.

No comments:

Post a Comment