Sunday 3 May 2015

ஊழல் காதல் மது ஆகியவற்றைப் பற்றி அன்புமணி பேசுவதெல்லாம் மிகவும் விந்தையானது வேடிக்கையானது.
மருத்துவ கல்லூரிக்கு அங்கிகாரம் வழங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு இன்றும் நிலுவையில் உள்ளது
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சசிபெருமாள் போன்று களப்பணியாற்றியவரா அன்புமணி
காதலைப் பற்றி பேச எவ்விதமான தகுதியும் பாமகவிற்கே இல்லை
பாமக செய்வது அறிக்கை அரசியலும் சந்தர்ப்பவாத அரசியலும் மட்டுமே

No comments:

Post a Comment