Sunday 3 May 2015

மக்களின் வெறுப்பை பெறும் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதில்லை.
சாலை மறியல்கள் கவனத்தை ஈர்க்குமேயொழிய போராட்டத்தின் மீது அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும்
மக்களை சென்றடையும் வகையிலும் மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் போராட்டங்கள் இல்லாத வரை நிரந்தரமான தீர்வு எற்படுத்தப் போவதில்லை

No comments:

Post a Comment