Friday 8 May 2015

திரு டேவிட் கேமரூனின் வெற்றி தமிழர்கள் கொன்டாடப்பட வேண்டிய ஓன்று.
ஈழத்தமிழர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார் அவர்.ஈழத்தமிழர் பகுதியிகளுக்கே சென்ற அவர் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.முழு ஆதரவுடன் அவர் பிரதமர் ஆகவிடினும் மீண்டும் பிரதமர் ஆனதில் எனக்கு மிக்க மகழ்ச்சியே
முத்தையா முரளிதரன் போன்ற துரோகிகள் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் தமிழர்களுக்கு டேவிட் கேமரூன் ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment