தேசிய ஊடகங்காக சொல்லிக் கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் தரம் தாழ்ந்த செயலை நேபாளைத் தொடர்ந்து சல்மான் கான் சிறை தண்டனையிலும் தொடர்கிறது.
. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவரை விட 200 கோடி ருபாய் வர்த்தகம் பாதிக்கப்டுவதாக பேசுகிறார்கள்
உயிரிழந்தவர் ஒரு வீடில்லாத தெருவோரவாசி என்பதால் இப்படி சொல்கிறார்களா
இறந்தவர் உலக பணக்காரர் இந்திய பணக்காரர் எனில் இப்படி சொல்வார்களா
ஏழைகள் உயிர் என்றால் இந்தியாவில் மலிவானது என்று டார்சன் இன் இந்தியா திரைப்படத்தில் ஒர் ஆங்கிலேயர் சொல்வதை நிருபிக்கின்றார்களே
அப்படியெனில் ஆங்கிலேயர்களுக்கும் வித்தியாசம் இல்லையோ
. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவரை விட 200 கோடி ருபாய் வர்த்தகம் பாதிக்கப்டுவதாக பேசுகிறார்கள்
உயிரிழந்தவர் ஒரு வீடில்லாத தெருவோரவாசி என்பதால் இப்படி சொல்கிறார்களா
இறந்தவர் உலக பணக்காரர் இந்திய பணக்காரர் எனில் இப்படி சொல்வார்களா
ஏழைகள் உயிர் என்றால் இந்தியாவில் மலிவானது என்று டார்சன் இன் இந்தியா திரைப்படத்தில் ஒர் ஆங்கிலேயர் சொல்வதை நிருபிக்கின்றார்களே
அப்படியெனில் ஆங்கிலேயர்களுக்கும் வித்தியாசம் இல்லையோ
No comments:
Post a Comment