Saturday 2 May 2015

பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கடவுளின் விருப்பம் என்றால் ஆளும் கட்சி வெளியேற வேண்டும் என்பதும் அவருடைய விருப்பமே
ஆட்சியாளர்கள் என்ன பெறுப்பற்ற பேச்சுக்களை வேண்டுமானாலும் பேசலாம் மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.
அரசியலைப் பற்றி தாங்கள் கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நினைக்கும் வரை இது போன்ற பேச்சுக்கள் தவிர்க்க முடியாதவை

No comments:

Post a Comment